Friday 25 December 2015

அது ஒரு கொடுமை

விருந்துக்கு முந்தினேன்
அருசுவை உணவோடு
பாணமும் சுவைத்தேன்.

போருக்கும்  முந்தினேன்
பல படை வீர்களை
மண்ணோடு விழ்த்தினேன்

உன்னைக் கண்ட நொடி
காதலில் விழுந்தேன்
மாண்டேனடி கிளியே........\

No comments:

Post a Comment