Tuesday 22 December 2015

மழைக் கீதம்

இடி இடிக்கிறதே
அய்யய்யோ 
என் உள்ளே
பயம் உயிர்
பெறுகிறதே....//

அம்மம்மம்மா
படபடக்கிறதே
என் உடல்
பட படக்கிறதே ...///

கட கட என
நடுங்குதே
கால்கள்
இரண்டும் கட கட
என நடுங்குதே....////

கொஞ்சம் நீ
துணையாய்
கிட்டவா
கிட்ட வா  .....////

ஆஹா காதல்
துளீர் எடுக்கிறதே 
எட்டி நில்
எட்டி நில் நீ
எட்டி நில் ......////

ஆசை பூ பூக்குதே
கட்டிக்கோ
கட்டிக்கோ
மோகம்
முட்ட வருகிறதே ......////

உன் மோகம்
முட்ட வருகிறதே
விட்டுக்கோ
விட்டுக்கோ .....////

காம அனல்
அடிக்குதே
உன் மூச்சினிலே
தள்ளி  போ
தள்ளிப் போ....////

அடடா மீண்டும்
பயம் விழிக்கிறதே
வந்து ஒட்டிக்கோ
ஒட்டிக்கோ ........../////

தாகம் தனிக்க
இது நல்ல நேரம் 
தேகம் தொட
முயன்றால் ...../////

வெட்டுவேன்
நான்
வெட்டுவேன்
அடுத்த
தெருவில்
கொண்டு
கொட்டுவேன்......////

        

No comments:

Post a Comment