இடி இடிக்கிறதே
அய்யய்யோ
என் உள்ளே
பயம் உயிர்
பெறுகிறதே....//
அம்மம்மம்மா
படபடக்கிறதே
என் உடல்
பட படக்கிறதே ...///
கட கட என
நடுங்குதே
கால்கள்
இரண்டும் கட கட
என நடுங்குதே....////
கொஞ்சம் நீ
துணையாய்
கிட்டவா
கிட்ட வா .....////
ஆஹா காதல்
துளீர் எடுக்கிறதே
எட்டி நில்
எட்டி நில் நீ
எட்டி நில் ......////
ஆசை பூ பூக்குதே
கட்டிக்கோ
கட்டிக்கோ
மோகம்
முட்ட வருகிறதே ......////
உன் மோகம்
முட்ட வருகிறதே
விட்டுக்கோ
விட்டுக்கோ .....////
காம அனல்
அடிக்குதே
உன் மூச்சினிலே
தள்ளி போ
தள்ளிப் போ....////
அடடா மீண்டும்
பயம் விழிக்கிறதே
வந்து ஒட்டிக்கோ
ஒட்டிக்கோ ........../////
தாகம் தனிக்க
இது நல்ல நேரம்
தேகம் தொட
முயன்றால் ...../////
வெட்டுவேன்
நான்
வெட்டுவேன்
அடுத்த
தெருவில்
கொண்டு
கொட்டுவேன்......////
No comments:
Post a Comment