Tuesday 22 December 2015

பாவப் பட்ட தந்தை

தண்ணீரை விட்டான்
தென்னம் பிள்ளைக்கு
இளநீரை வெட்டி எடுக்கின்றான் .....///

தொட்டுத் தூக்கி தாலாட்டி
அணைத்து பாசம்  காட்டி
வளர்த்தான்  கண்ணீரைக்
கொட்டித்தீர்க்கின்றான் இன்று
அவன் பிள்ளையின் செயல்
கண்டு .....////

       

No comments:

Post a Comment