தண்ணீரை விட்டான் தென்னம் பிள்ளைக்கு இளநீரை வெட்டி எடுக்கின்றான் .....///
தொட்டுத் தூக்கி தாலாட்டி அணைத்து பாசம் காட்டி வளர்த்தான் கண்ணீரைக் கொட்டித்தீர்க்கின்றான் இன்று அவன் பிள்ளையின் செயல் கண்டு .....////
No comments:
Post a Comment