வறண்டு விட்டது தொண்டைக் குழி தொடர்ந்து வருகிறது விக்கல் வரி நிலம் பாதை முதல் நீர் நிறைந்து விட்டது குடி நீர் பாத்திரத்திலே தீர்ந்து விட்டது உன் இதழ்களை கொடு நான் உமிழ்நீர் எடுத்து தாகம் தணிக்க அன்பே ..//
No comments:
Post a Comment