அரும்பு மீசைக் கார மாமா
வந்து குரும்பு பண்ணையிலே
கோவம் கொண்ட பாப்பா
குட்டியும் தட்டியும் விடுகிறாள்
கையில் ஒட்டியே இருக்கும்
குட்டிக் கரடி பொம்மையை
கோபம் தீரவே பாப்பா கரடி
பொம்மையை எடுத்து கெஞ்சலும்
கொஞ்சலுமாய் கொஞ்சி கொஞ்சி
பேசுகிறாள் கரடி பொம்மையுடனே
சிரிக்க மறந்த கரடிபொம்மை
முறைத்துப்பார்கின்றது பாப்பாவை
உடனே .....///
No comments:
Post a Comment