Saturday 26 December 2015

பாப்பாவும் கரடியும்

அரும்பு மீசைக் கார மாமா
வந்து குரும்பு பண்ணையிலே
கோவம் கொண்ட பாப்பா
குட்டியும் தட்டியும்  விடுகிறாள்
கையில் ஒட்டியே இருக்கும்
குட்டிக் கரடி  பொம்மையை
கோபம்  தீரவே  பாப்பா கரடி
பொம்மையை எடுத்து கெஞ்சலும்
கொஞ்சலுமாய் கொஞ்சி கொஞ்சி
பேசுகிறாள் கரடி பொம்மையுடனே
சிரிக்க மறந்த கரடிபொம்மை
முறைத்துப்பார்கின்றது பாப்பாவை
உடனே .....///

No comments:

Post a Comment