Wednesday 9 December 2015

ஏன் இப்படி

இரவுக்கும் பகலுக்கும் மோதல் என்று
அர்த்தமா இரண்டுமே வெவ்வேறு
நேரத்தில் தோன்றுவதால் ....////

உனக்கும் எனக்கும் காதல் என்று
அர்த்தமா இருவரும் முட்டிக்
கொண்டதனால் ....////

பிரிதல் மோதல் சேர்தல் காதல்
இது பார்ப்போரின் நாவில்
உலாவும் தூறல் ....///

அப்போ அன்புக்கு என்று ஓர் இடம்
இல்லையோ அதை நிறுத்திப்
பார்க்கும் மனம் இன்னும்
திறக்க வில்லையோ 
என்னடா கொடுமை இது .........////

No comments:

Post a Comment