ப்ரியமானது என்பது
பிரிவதற்கு இல்ல
புரிந்து பிரிவை
விரும்பாது வாழ்வதற்கு ....../////
ப்ரியமானது துயரம்
கொள்வதற்கு அல்ல
உருவம் இல்லா
ப்ரியத்தை உணர்ந்து
உறவு நீள்வதற்கு ...........///
ப்ரியமானது திரிபோல்
எரிந்து ஒளி கொடுக்கத்
தேவை நல் எண்ணம்
என்னும் எண்ணெய் ............//////
ப்ரியமானது பல பிரிவியை
சேர்ந்தவை எவ் வழியிலும்
பிரிவை விரும்பிச்
சொல்லாதவை .............//////..///
புரிந்து வாழ்ந்தால்
ப்ரியம் வளரும்
பிரிந்து விட்டால்
தனித் தனிலே அழுகும் .....///
ப்ரியம் பிறக்கும்
கருவறை இதயம்
பிரிவைக் கொடுக்கும் எதிர்
அறை ஏற்றுக் கொள்ளா
உள்ளம் .............////////
சரியான. உறவுகளை
தேர்வு செய்தால்
உயிர் பிரியும் வரை
பிரிவு எங்கு நெருங்கும் ...///
மனம் நொறுங்கும்
வார்த்தைகளை தவிர்த்து
உணர்வோடு இரு உள்ளம்
இணையும் வார்த்தைகளை
பகிர்ந்தால் ப்ரியத்துக்கு
ஏது பஞ்சம் பிரிவுக்கு
இடம் கொடுக்குமோ நெஞ்சம் ......////
No comments:
Post a Comment