நான் தமிழச்சி
உன்னை விரட்டி
அடிப்பேன்
தமிழை வச்சி.....////
இன்பத்
தமிழுக்காகவே
துன்பம்
கண்ட
கருவாச்சி....///
கரங்களிலே
இல்லை
ஐயனார்
அருவாச்சி ...../////
மையினால்
உருவான
பென.தான்
(எழுத்தாணி)
ஆட்சி ..../////
மேகத்தைப்
பிடித்து
மெத்தையிட
துடிக்கும்
என் கற்பனை
ஆட்சி ....////
புதிய
கோணத்திலும்
தமிழை
போற்ற
துடிக்கும்
முதியாச்சி ...////
பொய்யான
முகத்திரையை
கிழித்துப்
போட
தயங்காது
என் மனசாட்சி.....///
குறுக்குப்
பாதையிலே
வண்டி
ஓட்டாதே
என் எதிர்க்க
வந்து பேசு
அரளி
செடியிலும்
தேனோடு
மலர் உண்டு ....///
கள்ளிச்
செடியிலும்
இனிப்போடு
கனி உண்டு ....///
தமிழுக்கு
தமிழந்தான்
எதிரியாம்
இது தொண்று
தொட்டு
பேசப்படும்
வாய் மொழியாம் ....///
எதிர்ப்போரை
வீழ்த்தி
எழுவதுதான்
எழிச்சி
அதற்கு
தேவையில்லை
புரட்சி........////
No comments:
Post a Comment