உன்னோ இடத்தில் நான் இருந்து
என்னை நினைத்து நீ
எழுதியது போல் நான் எழுதிய
அந்த சிறு கவிதைதான் எனக்கு
முதல் கவிதை அதற்கும் திருத்தங்கள்
தேவைப்பட்டது எனக்கு இன்றும்
வருத்தங்கள் அதையும் திருத்தியவன்
நீ அல்லவா ??என்று நினைக்கையிலே
தோணுது வெட்கங்கள் நீ மறந்து விட்ட
நிகழ்வில் இவையும் ஒன்று.........///////////
No comments:
Post a Comment