பார் கண்ணா பார் கொட்டும்
மழையிலே சொட்டு நீர் துளியை
ஏந்தி நிற்கும் புல்வெளியைப்
பார் கண்ணா .....////
தொட்டு முட்டை உடைப்போம்
துள்ளி ஓடி வா கண்ணா ...///
கிட்ட வந்த கிட்டு முட்டையை
உடைத்து விட்டு முட்டையிலே
கரு இல்லை என்று கதறி அழுகின்றான்
முட்டாள் கிட்டுவை பார் கண்ணா
நீ பார் கண்ணா ...../////
கரு இல்லா முட்டை நீர் முட்டை
என்று உரைத்து விடு கண்ணா
உன் அறிவை அவன் முன் எடுத்து
விடு கண்ணா ....////
No comments:
Post a Comment