உன் பேச்சு தான் என் மூச்சு.
என்று மூச்சுக்கு மூச்சு.
முன்னூறு தடவை சொல்லியும்.
நீ பேச்சை நிறுத்தி விட்டாயே அன்பே.
என் உடலிலே இனி நிலைத்திடுமோ??? உயிர்.
No comments:
Post a Comment