Monday 28 December 2015

லிமரைகூ

(1) தை மாதம் பூக்கள் சிரிக்கும்
சுத்த வரும் வண்டுகள்
தொடர் விடு முறை எடுக்கும்.

(2)
சிரிக்கும் மலர்களை சுட்டு எரிக்க
வரும் கதிரவன்  கரு
மேகத்தின் போர்வையிலே எழும்பாதுறங்க .

(3)அழகு மலர்கள் அத்தனையும் வாடாமலே
இல்லத்தில் புத்துணர்ச்சியை பரப்ப
புது மகிழ்ச்சியில் உள்ளம் இன்பத்திலே.

வானம் தொடர்ந்து நீர் இறைக்க
ஏழை எளியோரின் குடிசைகள்
நீருடன் சேர்ந்து வெள்ளத்திலே மிதக்க.

2உதவி புரியும் வண்ணம் அரசியிடம்
கட்டாயக் கோரிக்கை வைக்க
துணிவு இன்னும் பிறக்கவேயில்லை மக்களிடம்

No comments:

Post a Comment