Wednesday 8 June 2016

வலி

கணத்துப் பெய்யும் மழையால்
மனம் கனக்கின்றது.
உறவுகளி கஸ்ர நிலையை அறிந்து.
எதிர்த்துப் பேச இயலவில்லை.
மழையோ ஓட்டுக் கேட்ட
 அரசியல் வாதியில்லை.
தாங்கும் வரை தாங்கிக் கொள்வோம்.
போதும் நிறுத்தி விடு என்று
இறைவனை வேண்டிக் கொள்வோம்o