Sunday 20 December 2015

தந்தையானேன்

சிற்றிடையாள் 
எனைச் சேர்ந்தாள்
நான் சிந்திய முத்தத்தை
சேர்த்தெடுத்தாள்  .

கரம் கொடுத்தேன்
இடம் கொடுத்தாள் 
உடல் மாற்றம்
கொண்டாள்  .

இடை அது பெருக்கக்
கண்டேன் நடை அது
தழரக் கண்டேன் .

சிப்பியின் முத்தாக
என் பிள்ளைச் செல்வமது
உரு எடுக்க க்கண்டேன்  .

பெறுமென இருந்த
என் பெயருக்கு ஒரு
புனைபெயர் வரக்கண்டு
நான் மகிழ்ந்து நின்றேன் .

     

No comments:

Post a Comment