சிற்றிடையாள்
எனைச் சேர்ந்தாள்
நான் சிந்திய முத்தத்தை
சேர்த்தெடுத்தாள் .
கரம் கொடுத்தேன்
இடம் கொடுத்தாள்
உடல் மாற்றம்
கொண்டாள் .
இடை அது பெருக்கக்
கண்டேன் நடை அது
தழரக் கண்டேன் .
சிப்பியின் முத்தாக
என் பிள்ளைச் செல்வமது
உரு எடுக்க க்கண்டேன் .
பெறுமென இருந்த
என் பெயருக்கு ஒரு
புனைபெயர் வரக்கண்டு
நான் மகிழ்ந்து நின்றேன் .
No comments:
Post a Comment