தத்துவங்கள் உலாவுகின்றது  
கண்டதுமே என் கண்ணும் 
கலங்குகின்றது  
மனமும் ஒரு தாக்க நிலையை 
நோக்கிச்  செல்கின்றது......////
 தவறு நான் செய்யவில்லை  
தவறான உறவுகளை தலையாக 
நம்பி விட்டேன்  
நானும் பொய்யான உலகத்தில் 
நுழைந்து விட்டேன் ...../////
 என் மெய்யான வாக்கும் அங்கே 
பொய்யாகப் போகவே மனம் 
நொந்து விட்டேன்  
நம்பிக் கெட்டவர்களின் பெயர் 
பட்டியலில் நானும் சேர்ந்து விட்டேன் ......////
 நம்பிக்கை துரோகம் செய்யாமலே 
அந்த இடத்தை நெருங்கி விட்டேன்  
சொல்வதை செய்ய முடியாத தூரத்திலே
 அமர்ந்து விட்டேன் ......////
  எல்லாம் தலை கீழாகப் போனதைக் 
கண்டு வருந்துகின்றேன் 
தனிமையில் நின்று......../////
 
  
No comments:
Post a Comment