கவிப் பசி எடுக்கின்றது இருக்கும் கொஞ்ச அறிவும் துக்கத்திலே மெத்தையிட்டு உறங்குகின்றது கை கொடுக்க வேண்டிய உறவும் ஒதுங்குது கண்ணா உன் நினைவுதான் கனப் பொழுதும் என்னுள்ளே நடக்குது அதை நிறுத்தி மொழி பறித்து சிறு கவி சமைக்கவா..?????
No comments:
Post a Comment