Thursday, 24 December 2015

தூது போ

பஞ்ச வர்ணக் கிளி யே
உன்னைக் கெஞ்ச
மாட்டாள் இந்தக் கன்னியே 

கையிலே பல வகைக் கனியே
நீ தூது சென்று கொண்டு வா
அவனைத் தனியே

பரிசாகக் கொடுக்கின்றேன்
இவைகளையே......///

No comments:

Post a Comment