பொன்னம்மா..
என்னம்மா..
எங்கம்மா..
உங்க அம்மா..
செல்லம்மா..?????
நில்லம்மா..
சின்னம்மா..
ஏனம்மா...
இன்னுமா...
வெட்கம் மா.?????
பட்டம்மா..
தொட்டு
வைத்த
பொட்டம்மா...
உன் நெற்றி
மேல் உள்ளது
வட்டமா,,,,???
பெரியம்மா
சரியம்மா...
உன் இஸ்ரம்
போலவே
சொல்லம்மா...
ஏன் அம்மா...
கஸ்ரமா...???
தழதம்மா...
பள பளப்பு
ஆடையம்மா...
அலங்காரப்
பொம்மையம்மா
எதற்கம்மா...
கோபமம்மா...???
கணகம்மா
கனகாம்பர
பூவம்மா...
தலைமேலேயம்மா..
என் தாகத்தை
தூண்டுதம்மா..!!!
உன்னுடன்
நான் வரச்
சம்மதமா..??
இல்லை
என்னுடன்
நீ வரச்
சம்மதமா.??
தளுக்குச்
சுந்தரியே
மினுக்குச்
சுந்தரியே
என்னை
மயக்கி விட்ட
கைகாரியே
மயங்கி
விட்டேன்
உன்னைக்
கண்டு
தயங்கி
நின்றேன்
உன் அப்பனைக்
கண்டு.....\\\\\
No comments:
Post a Comment