நான் உன்னை மறக்க
நினைத்தேன் மரித்துப்
போனது நினைவு
மறு நொடியே உதயமாவதோ
உன் நினைவுதான் நான்
என்ன பண்ணுவேன் ....\\\
வெறுக்க முடியலேயே
மறக்கத் தெரியலயே
நான் மாற மாட்டேன்
நீ மாறி விடு என் உயிர்
அன்பே ......நட்பே....\\
புரியாதது போல் நீ
திமிரில் இருக்காய்
நான் புரியவைக்க
முடியாமல் தினமும்
தினறி நின்றேன்...\\\
புதிய வார்தை
இல்லை எடுத்துரைக்க
நீ பேசிய வார்த்தையை
நான் விரும்ப வில்லை
பிறர் படிக்க...\\\
இது வரை நான்
யாரிடமும்
கெஞ்சியதுமில்லை
மிஞ்சியதுமில்லை
இரண்டும் செய்ய
வைத்த உன்னை
என் நெஞ்சம் என்றும்
மறப்பதுமில்லை...\\\
No comments:
Post a Comment