Monday 4 January 2016

வலி இல்லா வாழ்வு ஏது?

    

விமர்சனம் இல்லாத
வாழ்க்கையும் இல்லை
விளம்பரம் இல்லாத
வியாபாரமும் இல்லை
நோய் இல்லா உடலும்
இல்லை கண்ணீர் சிந்தாக்
கண்ணும் இல்லை அடி வாங்காப்
பிள்ளை இல்லை  
முறைக்காத
பெற்றோர் இல்லை வலிக்காத
காயம் இல்லை வாழ்க்கையில்
சறுக்கல் காணாத மனிதன் இல்லை
சாதிக்கத் துடிக்கும் மனிதன்
இல்லை என்னும் வார்த்தைக்கு
அர்த்தம் தேடுவதும் இலலை...!!

 

1 comment:

  1. கண்ணீர் சிந்தாக்
    கண்ணும் இல்லை

    ReplyDelete