வானி<
===கேட்டேன் அடியே பெண்ணே
முத்தே மணியே என் ரதேமே
செல்வி ..தோழி..ஒரு காதல்
கதை நான் கேட்டேனடி ..தோழி
செல்வி..சொல்லட்டுமா...அதை
நான்..சொல்லட்டுமா..?மெல்ல
மெல்ல..வெட்கத்துடன்..நான்
சொல்லட்டுமா....மா...ஒகோ..
சொல்லட்டுமா ..செல்வி
..என்..தோழி..!!!
செல்வி<
=== சொல்லடி.=சொல்லடி..என்
தோழி..அடியே வானி நீ..சொல்லடி
அதைச்...சொல்லடி..பூவாட்டம் நீ
மலர்ந்து ..தேனாட்டம் சொல்லும்
போது. தித்திப்பும் ஊட்டுமடி..
எனக்கும் காதல்..தானாக..தோனுமடி
தோழி ...வானி என் நெஞ்சுக்குள்ளும்
தானாக..தோனுமடி தோழி..அடியே
வானி..சொல்லடி நீ..சொல்லடி என்
தோழி..அடியே வானி.....!!
வானி<
===ஜோடி மலரிடன் இடையில் ஓடி
வந்த வண்டாட்டம் அவனுமடி..தோழி
அதைப் போ என்று.விரட்ட முடியாத
பூவாட்டம் அவளுமடி..தோழி..ஆகா
ஓகோ...அடியே தோழி..அவள்
நிலமையைக்..கேளுமடி...நீயும்..கேளுமடி
சொக்கி நிக்கின்ற ..பெண்ணின்..அற்ப
ஆசைகளை..கேளுமடி..நீயும்..கேளுமடி..தோழி..!!
செல்வி<
===கூறுமடி..நீ..கூறுமடி தோழி
அவள் ஏக்கத்தையும் நீ..கூறுமடி
தோழி..அடியே வானி.. ஏக்கமது தாக்கம்
ஆனதோடி ...தோழி...ஓ...ஒகோ...
தோழி..என் தோழி..இல்லை..தாகம்
ஆனதோடி...தோழி.கூறுமடி..நீயும் கூறுமடி.!!!
வானி<
=== ஏய் ..ஏய்..தோழி..நீயும் கில்லாடி
பெண்ணடி..தோழி..கேலியாக நீ
என்னைக்..காழியாக்காதேடி நானும்
கூறுகின்றேன்..அது என் காதலடி
தோழி..நீ இல்லாமல் ஏதடி.சுகந்தமடி தோழி
என் தோழி.. அவர் வரும் பாதையெடி தோழி
இதுகும் நான் போடட சாலையடி தோழி...
ஐயா...ஐயோ..பார்க்காதேடி..தோழி எனக்கும்
வெட்கம்..வெட்கமாக தோனுதடி தோழி..!!
செல்வி<
=== அடடா..அடடா..அற்பூதமடி தோழி
உன் காதல் நாயகனை நானும் அறிவேனடி
தோழி..பூவாட்டம் உள்ள உன்னை வண்டாட்டம்
சுத்துவதோ..தென் நாட்டு அரசனடி..தோழி
இன் நாட்டு மங்கை அவளின் கண்ணாலே
தோக்கடித்த மன்னனடி அவனும்..தோழியே
என் அன்பு..தோழியே மௌனம் ஏனோ ..
திகைக்காதேடி நீயும் செய்தி சொன்னவரோ
உன் ஆசை மன்னவந்தானடியோ..தோழி..!!!
வானி..செல்வி..
==========முத்தமடி முத்தமடி தோழி
உனக்கும் என் அன்பு முத்தமடி தோழி
மொத்தமாய் தந்துவிட வேண்டாமடி
தோழி அவருக்கும் மீதி வேண்டுமடி
தோழி===ஆஹ..=ஆஹ..ஹாஹாஹா..!!!
No comments:
Post a Comment