Saturday 30 April 2016

தொளிலாளர் தின நல் வாழ்த்துக்கள்

தொழிலாளர் கை ஓங்க. வேண்டும்
முதலாளி  கை நீள வேண்டும் .

வறுமை ஒழிய வேண்டும்
வரவு சிறக்க வேண்டும்
அன்பு நிலைக்க வேண்டும் .

ஆரோக்கியமான வருமானம் பெருக வேண்டும்
குழந்தை தொழிலாளியின் கொடுமை மறைய
வேண்டும் .

ஒற்றுமையே பலம் என குரல் ஒலிக்கவேண்டும்
பணக்காரன் ஏழை முதலாளி தொழிலாளி .
உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் எண்ணம்
மறையவேண்டும் நாடும் வீடும் மக்களும்
என்றும் நலமாக மகிழ்வாக  வாழ வேண்டும் .

அன்பு உறவுகள் அனைவருக்கும்
எனது தொழிலாளர் தின நல் வாழ்த்துக்கள் .

குறிப்பாக. ...ஏழைத் தொழிலாளிக்கு என்
உள்ளம் நிறைந்த. வாழ்த்துக்கள்

 

No comments:

Post a Comment