இனிக்க இனிக்க. உரையாடி 
இள நெஞ்சங்களை கொள்ளை
கொண்டு  இழிச்ச வாய் 
மக்களடா இவர்கள்  என்று  பச்சை 
குத்தி விட்ட எம். பியடா நம்
மாவட்ட எம்பி .
ஓட்டுக்கு ரோட்டுப் போட்டான்
ஓட்டுப்போட்ட மை போலே
களைந்து விட்டதடா  அவன்
போட்டுத் தந்த ரோட்டும் .
பாதை போட்டவனே பாவமாக்கி
விட்டானடா சுயநலக் கரன்
செய்த செயலாலே சவுக்கடிப்
பாதை. சிதையுண்டு போனதடா. 
    
(தளவாய் பாதை இவை  இலங்கை ) 
 
No comments:
Post a Comment