Friday 25 March 2016

தமிழை வாழ்த்துவோம்


யானைக் குட்டி சிறு வயதானாலும்
சுமை தூக்கி சோர்ந்து விடாது.!
பன்றி குழி தோண்டி  புளுதி
உண்ணுவது போல்  பொணம்
தின்னாது.!

அடி பட்ட பின்னும் புலி ஓய்வு தேடி
பதுங்கி உறங்கி விடாது உருட்டும்
விழியையும் மூடி விடாது......!

தேன் தமிழோடு பிறர் கொண்ட
கோபமானது ஒரு எழுத்தாளரின்
முன்னே மாண்டு விடாதோ...?

மலத்தோடு சேர்ந்து வந்த விதையில்
இன்று பூ பூத் தாப்போல் பழி பாவத்திலே
இணைந்து நிற்கலாமா...?

உலக மொழியிலே முதல் மொழியான
தேன் தமிழுக்கு சொந்தக் காரன்
நாம் தான் என மார்வு உயத்தி.....\

பலதரப்பட்ட பேரறிஞர்கள் சாண்டோர்
எடுத்துரைக்கையிலே படித்து
வடிக்கும் துறை முகமே தமிழ் என
உரக்க உரைக்க வேண்டாமோ.....\

 

No comments:

Post a Comment