Thursday 20 September 2018

சௌ சௌ கூட்டு

தேவையான பொருட்கள்;
சௌ சௌ.....இரண்டு
கடலைப் பருப்பு....100கிராம்.
துருவிய தேங்காய்....சிறிது
பச்சரிசி மாவு.....சிறிது
உப்பு...
எண்ணெய்.

தாளிக்க;

கடுகு
உளுந்து
மிளகாய் வற்றல்
கருவேப்பிலை...
பெருங்காயம்.

செய்முறை;

கடலைப்பருப்பை வேக வைத்து....முக்கால் பாகம் வெந்ததும்...பொடியாக நறுக்கிய சௌ சௌ....ஐ சேர்த்து வேக விடணும்...உப்பு சேர்த்து... பால்  அரை கப் சேர்த்து கொதிக்க விடணும்..பின்னர் அதில்... பச்சரிசி மாவை.... தண்ணீரில் கலக்கி ஊற்றி....துருவிய தேங்காயை சேர்க்கணும்.
எல்லாம் கலந்து கொதிக்க வந்ததும்...கடுகு உளுந்து..மி.வற்றல்...கருவேப்பிலை..பெருங்காயம் தாளித்துப் போடணும்.
சாம்பாருக்கு எளிமையான சைடிஷ்.
காரமில்லாது...வயிற்றுக்கு இதமான நாவிற்கு சுவையான ....எல்லோரும் விரும்பும் கூட்டு.
நன்றி.ஆர்.பூமாதேவி

No comments:

Post a Comment