உண்மைக் கூறி வரம் கேட்டேன்
சாமி கண் திறக்கவில்லை
உரிமையோடு உன்னிடம் கேட்டேன்
நீ வாக்குக் கொடுக்கவில்லை
சாமிக்கும் உனக்கும் உள்ள வேறுபாடு
ஒன்றே ஒன்று தான் அதுஉருவமே
கல்லாக உமக்கு இதயம் கல்லால்
அது இடம் பார்த்து அமர்ந்த பின் நகராத
சிலை நீயோ நடமாடும் சிலை......\
No comments:
Post a Comment