அனலேறாய் வந்து விழுந்த வார்த்தைகள் / தீயிப் பட்ட புளுவாய் துடிக்க வைத்தது என் மனதை / அனலேறு தாக்கிய காடு போல் எரிகிறது எனது உள்ளம் / அனலேறு தாங்கி பொழிவு இழந்த நிலம் பாலைவனமாக போனது போல் ஆனது என் இன்பம் /
No comments:
Post a Comment