Friday 19 October 2018

அனலேறு

அனலேறாய் வந்து
விழுந்த வார்த்தைகள் /
தீயிப் பட்ட புளுவாய்
துடிக்க வைத்தது என் மனதை /
அனலேறு தாக்கிய காடு
போல் எரிகிறது எனது உள்ளம் /
அனலேறு தாங்கி பொழிவு 
இழந்த நிலம் பாலைவனமாக
போனது போல் ஆனது என் இன்பம் /

No comments:

Post a Comment