தூங்குகின்றேன் துயில் எழுகின்றேன். ஆனால் ஏங்கிய மனம் ஏக்கம் கலைக்கவில்லை.\
உன்னை தாங்கிய இதயம் சுமை இறக்கவில்லை..\\
கலங்கும் விழியும் கனவை எதிர்க்கவில்லை....\
நாளும் நகருது பொழுதும் புலருது என் உளறல்கள் தொடருது உன் வரவுதான் நழுவுது..\
No comments:
Post a Comment