Saturday 6 October 2018

ஏக்கத்துடன் பெண்

தூங்குகின்றேன்
துயில் எழுகின்றேன்.
ஆனால் ஏங்கிய மனம் ஏக்கம்
கலைக்கவில்லை.\

உன்னை தாங்கிய இதயம்
சுமை இறக்கவில்லை..\\

கலங்கும் விழியும் கனவை
எதிர்க்கவில்லை....\

நாளும் நகருது பொழுதும் புலருது
என் உளறல்கள் தொடருது
உன் வரவுதான் நழுவுது..\

     

No comments:

Post a Comment