தமிழுக்கு என்றும்
இல்லை எல்லை.
அதை வளர்ப்பவனுக்குத்
தான் பெரும் தொல்லை ..!
தமிழுக்கு
நிகராகுமோ முல்லை
அதை வர்ணிக்க
வார்த்தை இல்லை ...!
தமிழ் புதுமை
படைப்பதோ உண்மை .
அதைச் சொல்லப்
போதாது வாய்மை...!
உயிர் மெய்
எழுத்துக்கள் ஒரு தனிமை .
அதை அறிந்து கற்றால்
தமிழால் நமக்குப் பெருமை ...!
No comments:
Post a Comment