அன்னையைப் போல் தன்
அத்தையை நினைத்தால் /
மாற்று எண்ணம் தோனாது
மருமகப் பொண்ணுக்கு /
மகனைக் கரம் பிடித்து வந்தவள் கருணையோடு நடந்தால் /
கருவறை கொடுத்தவளுக்கு முதியோர் இல்லத்தின் முகவரி கிடைக்காது /
கட்டியவளின் சொல்லுக்கு
கட்டுப் பட்டு தொட்டில்
இட்டவளை தள்ளி வைத்தால் /
நாளை கொள்ளி வைக்கவும்
உமக்கு பிள்ளை வரம் கிட்டாது/
No comments:
Post a Comment