Saturday 24 December 2016

நீயடா

என் சுவாசத்துக்கு காற்று - நீ.
என் உடலுக்கு உயிர் - நீ.
என் இதயத்தின் துடிப்பு - நீ.
என் ஜீவ நாடியின் ஜீவன்  - நீ
என் உள்ளத்தில் உறை பனியாக - நீ 

நீயோ இடிபோல் பிடியாது என்கிறாய்.
நீயோ இப்போது இதயத்தை இருட்டாக்கிறாய்.
நீயோ விழி இரண்டையும் உப்பு நீரில் நீராட விடுகிறாய்.
நீயோ தண்ணீர் இல்லாத போதும் கண்ணீர் வற்றாத
வாறு துன்பம் கொடுக்கிறாய்.

   

No comments:

Post a Comment