Saturday 24 December 2016

மயங்கிப்புட்டான்

துடப்பம் கட்டத் தாடிக்காரன்.
எடுப்பான மீசைக்காரன்.
துடிப்பான இளமைக் காரன்.
கண்டிப்பான வார்த்தைக் காரன்.
வேசம் போடாத வேட்டைக்காரன்.
நாட்டை எண்ணி ஏங்கும் நல்ல மனசுக்காரன் .
என்னை மயக்கிப்புட்டான். அந்த தந்திரக் காரன்.

          

No comments:

Post a Comment