துடப்பம் கட்டத் தாடிக்காரன். எடுப்பான மீசைக்காரன். துடிப்பான இளமைக் காரன். கண்டிப்பான வார்த்தைக் காரன். வேசம் போடாத வேட்டைக்காரன். நாட்டை எண்ணி ஏங்கும் நல்ல மனசுக்காரன் . என்னை மயக்கிப்புட்டான். அந்த தந்திரக் காரன்.
No comments:
Post a Comment