உன்னை நான் நேசிக்கவில்லை.
சுவாசிக்கின்றேன்.
உன்னை நான் வாசிக்க வில்லை
யாசிக்கின்றேன்.
கொஞ்சமும் யோசிக்கவில்லை
நெஞ்சில் வைத்து பூசிக்கின்றேன்.
மாசி படாத பாசம் நான் போட வில்லை
வெளிவேள்சம்
மண்ணில் புதையும் முன்
உணக்காகக் காத்திருக்கு என் தேகம்.
முடிவு காணத்தான் முடியவில்லையே
நீ இருப்பதோ வேறு தேசம்.
No comments:
Post a Comment