Sunday 24 May 2020

ஓவியக் கவிதை


சாதி என்ன சாதியெட மனிதா /
சாதியை தூக்கிக் கொள்வோர் 
மடையர்களடா மனிதா/
சாதியால் நீ சாதித்தவை 
எவையெடா மனிதா/
சாவின் விளிம்பிலும் நீ சாதி பார்த்திடலாமோ மனிதா/
உன் மனசாட்சியைக் கேட்டுச்
சொல்லடா/
சாதிக்குள்ளே பூத்திருக்கும்  
ஆறறிவு  மனிதா/


No comments:

Post a Comment