Thursday 7 November 2019

தீ ----முதல் சொல் கவிதை



தீண்டாமை என்பது எதுவனக் 
கூறும்/
தீயவையைக் குறிக்கும் என்றது 
ஊரும்/

தீயவர் நெஞ்சில் விதையாகும் 
பொறாமை /
தீயாக எரித்திடும் என்பவை 
உண்மை/

தீர விசாரித்து வழங்கிடும் 
தண்டனை/
தீயோர் திருந்திட திறக்கும் 
பாதை/

தீ சுட்ட புண்ணுக்கு 
மருந்துண்டு/
தீயாக வரும் சொல்லிலே 
விசமுண்டு/

தீயேற்று இருளுக்கு  ஒளி 
கொடுத்திட/
தீ மூட்டாதே வாழ்க்கையைக்
கெடுத்திட/

தேர்வுக்கு நன்றிகள் 🌹🙏🙏


No comments:

Post a Comment