Monday 25 November 2019

முதல் எழுத்துக் கவிதை #சொ********************************தலைப்பு #சொல்வேந்தன்



சொற்களை செம்மையாய் நீ 
உரைத்து/
சொல்லுக்குள் நற் பொருளைத்
திணித்து/

சொல்லுக்கும் வலிமை 
இருப்பதைப் புரிந்து/
சொல்லிலே நேர்மையை 
எப்போதும் வகுத்து/

சொர்க்க வைக்கும் பேச்சினை 
வளர்த்து/
சொன்ன வாக்குகளை மறவாமல்
காத்து/

சொந்தக் கற்பனையில் 
கவிதைகளைப் புனைந்து/
சொற்தொடரிலும் பாடல்களிலும் 
புதுமையை இணைத்து/

சொல்லாத சொல்லாடல்களை
அதற்குள்ளே புகுத்திடு/
சொல் வேந்தனாகவே எந்நாளும் 
வாழ்ந்திடு/

No comments:

Post a Comment