செப்புக் கொடம்
மேனி சிலிச்சுகிறது /
இடுப்பாண்டக்க அமர்ந்து
ஏதோ பேசிக்கிறது/
மொத்தத்திலே நேக்கும்
தாகம் ஏத்திக்கிறது /
பக்கத்திலே போய்த்தான்
கேட்டுக்க வெட்கமும் தடுத்துகிறது/
ஆல மரநிழலும்
அருக்காணிப் பொண்ணும்/
பாத்துக்கிட்ட கண்ணுக்கு
குளுகுளுப்பாக்க இருக்கிறது/
நாட்டம வருமுன்னே
கேட்டுக்கணும் /
வீட்டான்ட வந்துட்டு
போகவா எண்ணு /
விளக்கு வைச்சுக்கும் நேரத்த சொல்லிப்புட்டா/
அவ விபரமான
ஆளு பொன்னையா/
No comments:
Post a Comment