Thursday 7 November 2019

நீலவே நீயென் சொந்தமடி



ஏங்க விட்டுப் போகாதே மானே/
தூக்கம் பறித்துப் போகதே தேனே/
ஆழிப் பேரலையாக என்னுள்ளே நீயே/
முத்தெடுக்க ஆசை கொண்டேன் நானே/
காதல் துடுப்பெடுத்து இறங்கினேனே/
தொடுவானமாய் ஆனாயே ஏனோ? நீயே/
தொட்டு விடவே துடித்தேன் பெண்ணே/
தாலியொன்று கொடுத்தேன் கண்ணே/
அதனாலே  நீலவே நீயென் சொந்தமடி/

No comments:

Post a Comment