Friday 29 July 2016

புரிகிறதா

தடம் புரண்டு ஓடும் நீர்
தண்டபாலம் தாண்டி ஓடும்
தவறாமல் பள்ளம் சேரும்
இடம் தேடி ஓடையிலே ஓடை
நீரை தழுவியே ஓடையை
நிறைப்பியே ஓயாமல் ஓடும்
ஓடும் வளியில் மோதும்
மலையில்  தடங்கள் வந்தாலும் 
பெருக்கு எடுத்த நீர் பொறுத்து நிற்காது 
தென் படுவது அனைத்தையும்
நொறுக்கியாவது கடக்க நினைக்கும்
கிணற்று நீரை போல் அடை படாமலே
ஆறு குளம் காணும் வரை ஓடும் நீரைப்போல்
நீயும் துணிந்து ஓடு நிலத்தின் மேல்
வாழும் போதே நினைவில் இருக்கும் படி
உன் பெயரைப் பதிய விடு நல்லோர்
சான்றோர் நெஞ்சினிலே...

      

No comments:

Post a Comment