Tuesday, 16 July 2024

ஆதி//மடிமீது
அந்தம்//சுகமே
****************
மடிமீது இடம் 
கொடுத்து மானே.
மனம் விட்டு 
பேசத்தோனும் தானே.
மயங்கி உறங்கிடவும் 
கிரங்கி மகிழ்ந்திடவும்.
மகிழம் பூவாய் 
உனை நினைத்து .
மரகதமே விரல் 
கொண்டு தடவிடுவேன் 
நானே மஞ்சள் பூசிய 
கன்னத்திலே முத்தமிட்டு.
மங்கை உன் 
வதனம் பார்த்தவாறே
மனதால் தாயாகி உனை
சுமப்பதும்  சுகமே.

ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment