ஆதி//மடிமீது
அந்தம்//சுகமே
****************
மடிமீது இடம்
கொடுத்து மானே.
மனம் விட்டு
பேசத்தோனும் தானே.
மயங்கி உறங்கிடவும்
கிரங்கி மகிழ்ந்திடவும்.
மகிழம் பூவாய்
உனை நினைத்து .
மரகதமே விரல்
கொண்டு தடவிடுவேன்
நானே மஞ்சள் பூசிய
கன்னத்திலே முத்தமிட்டு.
மங்கை உன்
வதனம் பார்த்தவாறே
மனதால் தாயாகி உனை
சுமப்பதும் சுகமே.
No comments:
Post a Comment