Tuesday, 23 July 2024

புதுக்கவிதை

ஆரணங்கே
***;***********--***
ஆரணங்கே கதை 
கூறக் கேளும் /
கேட்கையிலே உமக்குள் 
எழும் ஞானம் /
ஞானசத்தி கொண்டவள் 
அன்னபூரணியாய் 
ஆர்ப்பரிப்பானவள்/
ஆர்ப்பரிப்பால் ஊருக்கே 
அவளோ அன்னையானாள் /

அன்னை வடிவிலும் 
லட்சுமி உருவிலும்/
உருவமே அருவுமாகி 
நாட்டையே  ஆளுகின்றாள்/
ஆளுமை கொண்டு
நேர்மையில்  வென்றாள் /
வென்று பெற்றாள்
மக்களை  ஆரணங்கே/

ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment