அழகோவியம் உயிரானதே
**********************************
அழகோவியம் உயிரானதே
அகல்விளக்கு ஒளியானதே.
அந்தோணிப் பொண்ணு
அந்தணனை மறந்ததேனோ.
அர்ச்சனாதியே பேரழகி
அர்ச்சகரோட இளமயிலே.
அங்கமெல்லாம் தங்கமோடி
அலங்கரித்தல் தேவையில்லையடி.
அன்னபூரணியே என்னையாளுகிறாயே
அர்த்தமுள்ள வாழ்வாக்கிடவேனுமடி.
அஞ்சுவதும் கெஞ்சுவதும்
அஞ்சலையே காதலோசையடி.
அய்யய்யோ சிலையென
அசையாமலே நின்றாயேனடி.
அந்த ஒருநொடியே
அனைந்தும் மறந்தேனடி.
அணைத்திடவே நினைத்தேனடி
அதற்காகவே அர்பணிப்பாவேனடி.
No comments:
Post a Comment