பவளமல்லிப் பூச்சரமே
*************************
மாமன் தோள் சாயவரும்
பவளமல்லிப் பூச்சரமே/
விழிகளுக்குள் மலர்ந்தாயே
நீயும் தனியே/
வாழ்வோடு இணையாகிடும்
வாழைக் கனியே/
தாரமாய் ஆக்கிடுவேன்
விரைந்தே கிளியே/
சொப்பனமெல்லாம்
உன்னைச் சுற்றியே ரதியே/
சொற்பமாய் வீசிக்கோடி
புன்னகையை மதியே/
துள்ளிக்காதே கிள்ளிக்கும்
கொலுசுமடி தேவதையே/
முந்தானையோடு முடிஞ்சவளே சேர்ந்துக்கிட்டால் நிம்மதியே/
தூக்கணாங்குருவிக்
கொண்டைக்காரியே
தூக்கிக்கணுமடி வாரியே/
அனுக்களோடு விளையாடுவதோ
நித்தமும் உனதுமுகமே/
சிணுங்காதே செம்பகமே
அணுங்குது என்மனமே/
மனுவொன்று கொடுக்கிறேன்
No comments:
Post a Comment