Thursday, 18 July 2024

பாட்டு மாற்றும் போட்டி

பாடல் மாற்றும் போட்டி
*****************************

பாசமில்லார் யாராயினும் 
நமக்குரியவர்.
பாசமுடையார் எப்போதும் 
உரிமையானவர் .
அடுத்தவருக்கு புரிவதால் 
கூடாதென முயல்வது
 உன்னை நோகடிக்க நேரம் வரும். 

பல்லவி 
***
ஒன்றே மனிதம் எனக் கூறுவோம்.
ஒருவனே ஆழ்பவனென காட்டுவோம்.

ஈரமான மனமாக பிரியத்தின் 
உருவமாக.
என்றும் துணையாக இருக்கவே 
என்று பிராத்திப்போம்.

சரணம் (1)

மனிதனிலே மிருகத்தையும் 
பார்க்கலாம்.
ஆமா மிருகத்திலே மனிதமும் 
வாழலாம்.

நல்ல அரசாட்சியே வாழ்வின் 
மகிழ்ச்சியாம்.
எப்போதும்  குறையாது புகழ் 
வீச்சுதான் .

பல்லவி
****
.ஒன்றே மனிதம் எனக் கூறுவோம்.
ஒருவனே ஆழ்பவனென காட்டுவோம்

சரணம் (2)
******

அநியாமென்ற கூட்டுக்கு 
விரைப் பாதையாம்.
எப்போதும் புண்ணிவான் 
பயணத்துக்கு ஒரு பாதையாம்.
இப் பாதைதான் நம் பாதை 
என எல்லோரும் 
நியாயம் தவறாமல்  .
வாழ்வோடு ஓடுவோம்/

பல்லவி
*******
ஒன்றே மனிதம் எனக் 
கூறுவோம்.
ஒருவனே ஆழ்பவனென 
காட்டுவோம்.

சரணம் (3)

உள்ளக் கடவுளாக நமது அறிஞரே உதயமானார்.
இங்கே எப்போதும் உலாவிடும்
நன்மை ஒளி  பரப்பினார்.
உள்ளக் கடவுள் நமது அறிஞரே உதயமானார்.
இங்கே எப்போதும் உலாவிடும்
நன்மை ஒளி  பரப்பினார்.

நாமும் நன்மை ஒளி பார்க்கலாம்.
உலாவிடும்  பாதை ஓடலாம்.
வருங் காலம்  உனக்காகவும்  
அரேங்கேற்ற மாகலாம்.

பல்லவி
*****
ஒன்றே மனிதம் எனக் கூறுவோம்.
ஒருவனே ஆழ்பவனென காட்டுவோம்.

ஆர் எஸ் கலா

ஏதோ முயற்சித்தேன் 😊

No comments:

Post a Comment