சுகந்தங்கள் தானே
***************************
பூவோடு பூவொன்று பேசுகின்றதே பாருங்களேன் /
பூரிப்போடு தென்றல் உலாவுகின்ற
கதை கேளுங்களேன்/
பூனைக் கண்ணும் மானாய்த்
துள்ளுகின்றதே./
பூச்சாரம் மழையும் வெட்கத்தோடு போனதே./
பூந்தமல்லி கூந்தலுக்கு ஒத்தரோசா தேடுதே./
பூக்காரியோட மனசும் வாசனை நுகர்கின்றதே./
பூர்த்தியாகவில்லை பேத்தியோட
தீண்டும் விரல்களுக்கும் /
சுகந்தங்கள் தானே தொட்டபடியே
வட்டமிடுகிறாள்/
இதழ் அசையாமல் இருமலரும்
மௌனமொழியில்/
எதனைப் பேசுகின்றதோ
நேசிப்பவனை யோசிக்கின்றதோ/
No comments:
Post a Comment