ஏலேலோ ஐலசா
******************
பொங்கும் நுரையுடன்
ஓங்கும் அலையே/
தாக்காதே மீனவனின்
படகினை நீயே/
ஏழை மனம் தாங்கிடுமோ
தாயே/
ஐலேசா பாடியே
ஆழ்கடலோடியே/
அலைகின்றோம் தினமும்
புயலோடு மோதியே/
இழுப்பு வலையினால்
இடுப்பில் வலியே/
எதற்காக பசி
போக்கிடத் தாயே /
சந்திக்கும் இழப்புக்களும்
ஏராளம் தாராளம் தாயே/
தேர்வுக்கு நன்றிகள் ❤🙏
No comments:
Post a Comment