கொவ்வைக் கனியென
சிவந்த இதழ்காரி /
கொஞ்சும் தழிழ்
பேசும் சேட்டைக்காரி /
உள்ளம் எடுத்துச்
சென்ற சிங்காரி /
குள்ளமான மான்
விழிக் காரி/
வெள்ளமாய்க் காதலைப்
பெருக்கிய கைகாரி /
சாதி வெறியை
முறியடித்த மாதுரி/
என்னில் சரி பாதியான
காந்தாரி /
காதலோடு நான்
கரம் பிடித்த சுந்தரி/
No comments:
Post a Comment