Thursday 1 August 2019

யாரடா நீ

இன்பக் கடலை வரமாகக்
கொடுக்க வந்த இறைவனா_?
துன்பம் நீக்க வந்த
துணைவனா_?

துயரத்தில் இருந்து கரை
சேர்க்க வந்த உத்தமனா_?
தூரமாக நின்று வேடிக்கை
பார்க்க வந்த வேடுவனா_..?

நீ யாரோ இவரோ  நான்
அறியேன் /
உனையே நாடும் என்
மனதுக்கு வேலியிடவே
முடியாமலே அல்லாடுகிறேன்...\

ஆசை ஒரு புறம் அவஸ்தை
மறு புறம்/
அசையாதோடா   உன்  மனம் ..../

வெள்ளோட்டமாக என் 
கண்ணில் ஓடும் /
நீருக்குப் பாதையாக மாற்றினாய்
என்  கன்னமதையடா.../

No comments:

Post a Comment