Wednesday, 22 May 2024

நாணியது பெண்ணோ
****************************
நாணியது பெண்ணோ
நாவற்பழக் கண்ணோ/

நளினம் கொண்ட இளைய 
மங்கையே/

நான் பாதம் நனைத்திடாத 
கங்கையே/

நாளும் பொழுதும் 
சுவைத்திடலாமோ தேனே/

அல்லியாய் மலர்ந்து
மல்லியாய் மயக்கியவளே/

அத்தராத்திரியிலும் கள்ளியே
நீ விழித்திரு/

அருந்திய மதுவாய் 
விருந்துக்குக் காத்திரு/

அரும்பு மீசைக்காரன்
நெருங்கையிலே பஞ்சாயிரு/

கிறுக்கன் என்
கிறுக்கள்களைப் பார்த்து/

சிறுக்கியவளும் சிரிக்கையிலே
சிதறியது முத்தோ/







No comments:

Post a Comment