Wednesday 23 November 2022

அன்றொரு-நாள் இதே நிலவில்
**********************************
அன்றொரு நாள் இதே நிலவில்/
பகல் போல் ஒளியானாள் 
பௌர்ணமியாள்/
பாண்டியாட தோழிகள் மெதுவாக
அழைத்திட/

வெள்ளிக்கொலுசு ஒலிபெருக்கி சங்கதி 
பாடா/
துள்ளிக் குதித்து வந்தாள் 
தேவதையொருத்தி/

பனிக் குளிர் உடலைக் 
கிள்ளியது/
மணிக்குயிலின் அழகு கண்ணைக் கிள்ளியது/

நளினமாய்ப் பேசினாள் நாகரிகமாய் அனுகினாள்/
அயல்நாட்டுப் புறா மறுநாள் 
புறப்பட்டாள்/
ஒவ்வொருவரு பௌர்ணமியும்  
தவறாமல் நெஞ்சத்தில் உதிக்கின்றாள்  /

ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment